ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.
SKU-YKFXKUL_LRNAuthor:Sujatha
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.