ஸ்ரீராம் எழுதியது. எளிய வாழ்வின் முடிச்சுகளைத் தேடி மழையின் தண்மையையும் வெயிலின் வெம்மையையும் சுமந்து திரியும் ஸ்ரீராமின் தனிமை நம்மிடம் ஆசுவாசம் கொள்கிறது. அத்திமரச் சாலை மனிதர்களின் மொழியும் அவர்கள் புழங்கும் வெளியும் வாசகனுக்கு அணுக்கம் சேர்ப்பவை. இக்கதைத் தலைப்புகள் போலவே அவரது எழுத்துகள் மிதக்கும் நிலவெளியும் சுவாரஸ்யமானது.
SKU-LHRO2DNKVOGAuthor:Athimara salai
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
ஸ்ரீராம் எழுதியது. எளிய வாழ்வின் முடிச்சுகளைத் தேடி மழையின் தண்மையையும் வெயிலின் வெம்மையையும் சுமந்து திரியும் ஸ்ரீராமின் தனிமை நம்மிடம் ஆசுவாசம் கொள்கிறது. அத்திமரச் சாலை மனிதர்களின் மொழியும் அவர்கள் புழங்கும் வெளியும் வாசகனுக்கு அணுக்கம் சேர்ப்பவை. இக்கதைத் தலைப்புகள் போலவே அவரது எழுத்துகள் மிதக்கும் நிலவெளியும் சுவாரஸ்யமானது.