16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
6306d0103c2ea6f5bf91788e Idu Kadhaialla (K. Shanmugam) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e3a178f321553fd78cf3c/idhu-kathaiyalla-10021334h.jpg

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தைக் கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. காரணம் ஏராளம் பேர் என்னிடம் நான் வேலை பார்த்த அரசு நிறுவனத்தைப் பற்றியும் போராட்டங்கள் பற்றியும் பேசும் போதெல்லாம் “பெரிய கதையா

இல்ல இருக்கு.. இதை ஏன் நீங்க எழுதக் கூடாது?” என்று கேட்ட அடிப்படை யிலேயே இதை எழுதிப் பார்த்திருக்கிறேன்.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அன்று நடைபெற்ற நிகழ்வுகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் படியே இருக்கிறது. தொழிற்சங்கப் போராட்டத்தை எழுதும் போது அது கதையாக வருமா? அல்லது வேலை அறிக்கையாக வெறும் கோவமாக மட்டும் அமைந்து விடுமா? என்ற பயம் இருந்தது. ஆனால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் கதை போலவே இருந்ததால் சரி எழுதித் தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் எழுதியிருக்கிறேன். இதில் எனது மனைவி அனிதாவுக்கும் மகன் அருண் கிருஷ்ணாவுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. அவர்கள் என்னை எழுதத் தூண்டியவர்கள

SKU-NSTOMDUTBGE
in stockINR 270
1 1
Idu Kadhaialla (K. Shanmugam)

Idu Kadhaialla (K. Shanmugam)


Author:K. Shanmugam

Sku: SKU-NSTOMDUTBGE
₹270


Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தைக் கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. காரணம் ஏராளம் பேர் என்னிடம் நான் வேலை பார்த்த அரசு நிறுவனத்தைப் பற்றியும் போராட்டங்கள் பற்றியும் பேசும் போதெல்லாம் “பெரிய கதையா

இல்ல இருக்கு.. இதை ஏன் நீங்க எழுதக் கூடாது?” என்று கேட்ட அடிப்படை யிலேயே இதை எழுதிப் பார்த்திருக்கிறேன்.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அன்று நடைபெற்ற நிகழ்வுகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் படியே இருக்கிறது. தொழிற்சங்கப் போராட்டத்தை எழுதும் போது அது கதையாக வருமா? அல்லது வேலை அறிக்கையாக வெறும் கோவமாக மட்டும் அமைந்து விடுமா? என்ற பயம் இருந்தது. ஆனால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் கதை போலவே இருந்ததால் சரி எழுதித் தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் எழுதியிருக்கிறேன். இதில் எனது மனைவி அனிதாவுக்கும் மகன் அருண் கிருஷ்ணாவுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. அவர்கள் என்னை எழுதத் தூண்டியவர்கள

User reviews

  0/5