வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வரும், தூக்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து விழாக்கோலம் கொள்ளும் என்று! அப்படிப்பட்ட ஒரு அழகான கிராமம்.இங்கும் குறுக்கும் நெடுக்கும் ஆறுகள் ஓடின. ...
Author:Ra. Murugavel
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வரும், தூக்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து விழாக்கோலம் கொள்ளும் என்று! அப்படிப்பட்ட ஒரு அழகான கிராமம்.இங்கும் குறுக்கும் நெடுக்கும் ஆறுகள் ஓடின. ...