16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9387567621 630a92c75918e6874937e670 Om Namo (Santhinatha Desai) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e3bac8f321553fd78ebb4/oam-namo-10010667h.jpg

சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு, பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு, மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது. படிக்கத் தொடங்கிய சில கணங்களில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது. நூல் ஜைனமதம் பற்றியும் அதன் தத்துவங்களைப்பற்றியும் ஒருபுறம் பேசுகிறது. தத்துவங்களின் மேன்மையைப்பற்றிப் பேசுகின்ற அதே வேளையில் அவற்றின் தன்மைகளை கேள்விக்குட்படுத்தவும் செய்கிறது. மறுபுறம், ஆன், ஆடம், ரோஜா மூவருக்குமிடையேயான முக்கோணக்காதலை முன்வைக்கிறது. காதல் என்பதை வெளிப்படையான சுதந்திரமான உணர்வாக இழையோட விடுவது நாவலின் சிறப்பு. ஆடம் மீது ஆன், ரோஜா இருவருக்குமே காதல் இருக்கிறது. எந்த இடத்திலும் தனக்குத்தான் இவன் என்ற பொறாமை இல்லாமல், மற்றவர் மேல்தான் காதல் என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்படிக் கூறுகிறார்கள். ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

SKU-OTMPS38TIGX
in stock INR 200
1 1

Om Namo (Santhinatha Desai)


Author:Santhinatha Desai

Sku: SKU-OTMPS38TIGX
₹200


Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு, பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு, மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது. படிக்கத் தொடங்கிய சில கணங்களில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது. நூல் ஜைனமதம் பற்றியும் அதன் தத்துவங்களைப்பற்றியும் ஒருபுறம் பேசுகிறது. தத்துவங்களின் மேன்மையைப்பற்றிப் பேசுகின்ற அதே வேளையில் அவற்றின் தன்மைகளை கேள்விக்குட்படுத்தவும் செய்கிறது. மறுபுறம், ஆன், ஆடம், ரோஜா மூவருக்குமிடையேயான முக்கோணக்காதலை முன்வைக்கிறது. காதல் என்பதை வெளிப்படையான சுதந்திரமான உணர்வாக இழையோட விடுவது நாவலின் சிறப்பு. ஆடம் மீது ஆன், ரோஜா இருவருக்குமே காதல் இருக்கிறது. எந்த இடத்திலும் தனக்குத்தான் இவன் என்ற பொறாமை இல்லாமல், மற்றவர் மேல்தான் காதல் என்றால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும்படிக் கூறுகிறார்கள். ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

User reviews

  0/5