ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றார் அறிஞர் அண்னா, அந்த மக்கள் தொண்டில் தன்னை இணைத்துக்கொண்டு அதில் இறைவனை தரிசிக்கிறார் அருட்தந்தை கஸ்பர்.
SKU-N8PF7OU7F6RAuthor:Arutdhandhai Jekadhkasyar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றார் அறிஞர் அண்னா, அந்த மக்கள் தொண்டில் தன்னை இணைத்துக்கொண்டு அதில் இறைவனை தரிசிக்கிறார் அருட்தந்தை கஸ்பர்.