மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க - முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும். பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை பயணத்தோடு தொடங்கும் நாவலின் பிற்பாதியில் மூர்த்தியார் - பிச்சிப்பூ வாழ்க்கை இனிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னீலனின் 'மறுபக்கம்' நாவலில் ஒருபகுதியாக வந்துபோன இச்சோடி இக்கதையில் நாயகன்-நாயகியாக தனி அத்தியாயமாக நிற்கின்றனர். பல சுவையான சம்பவங்களோடு தொடரும் இந்நாவலை படிப்பவர்களுக்கு பல நல்ல நினைவுகளோடு, நினைவில் நிற்கும் கதை.
SKU-RUWHTQ84NATAuthor:Ponneelan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க - முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும். பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை பயணத்தோடு தொடங்கும் நாவலின் பிற்பாதியில் மூர்த்தியார் - பிச்சிப்பூ வாழ்க்கை இனிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னீலனின் 'மறுபக்கம்' நாவலில் ஒருபகுதியாக வந்துபோன இச்சோடி இக்கதையில் நாயகன்-நாயகியாக தனி அத்தியாயமாக நிற்கின்றனர். பல சுவையான சம்பவங்களோடு தொடரும் இந்நாவலை படிப்பவர்களுக்கு பல நல்ல நினைவுகளோடு, நினைவில் நிற்கும் கதை.