பெண் பிரசவிப்பதால்தானே அவளுக்கு கற்பு என்ற ஒன்றைச் சாற்றி அவளை ஒருவகையான அடிமைத்தனத்துக்கு ஆளாக்குகிறோம். அதற்குப் பதிலாக அவள் முட்டை போடுவதாக இருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை பண்ணினோம். அப்போது ஆண் அவளை அடிமைத்தனத்துக்கு ஆளாக்கிவிடுவான் என்று தோன்றிற்று. இந்த அடிப்படையிதான் ‘உந்திச்சுழி’ பிறந்தது.
SKU-I9OCRCJUDL8Author:ந.முத்துசாமி (Na.Muththusaami)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|
பெண் பிரசவிப்பதால்தானே அவளுக்கு கற்பு என்ற ஒன்றைச் சாற்றி அவளை ஒருவகையான அடிமைத்தனத்துக்கு ஆளாக்குகிறோம். அதற்குப் பதிலாக அவள் முட்டை போடுவதாக இருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை பண்ணினோம். அப்போது ஆண் அவளை அடிமைத்தனத்துக்கு ஆளாக்கிவிடுவான் என்று தோன்றிற்று. இந்த அடிப்படையிதான் ‘உந்திச்சுழி’ பிறந்தது.